ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக இன்று பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இந்நிலையில் வருவாய்த் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் விடுப்ப எடுத்து சென்றதால் அலுவலகம் பூட்டியிருந்தது.
அலுவலகத்திற்கு வெளியில் எவ்வித அறிவிப்பும் ஒட்டப்படாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர். இதுபோன்ற சமயங்களில் முன்னறிவிப்பு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகள் :
திருவாடானை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் ..!
சர்வே எடுக்க வந்த த.வெ.க - தி.மு.க.வினர் இடையே மோதல் - சென்னையில் பரபரப்பு
விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
கூட்டணி குறித்து தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை - திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை
தி.மு.க. மீது விமர்சனம் அல்ல, எங்கள் வருத்தம்- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கருத்து






