திருவாடானை வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக இன்று பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இந்நிலையில் வருவாய்த் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் விடுப்ப எடுத்து...





