தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, குழப்பம் காங்கிரஸிடம் இல்லை.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தி.மு.க தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் இருக்கிறது. பீகார், ராஜஸ்தான் தேர்தல்களில் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம் ஏற்படும் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி..!
திருவாடானை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் ..!
சர்வே எடுக்க வந்த த.வெ.க - தி.மு.க.வினர் இடையே மோதல் - சென்னையில் பரபரப்பு
விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
கூட்டணி குறித்து தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை - திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
தி.மு.க. மீது விமர்சனம் அல்ல, எங்கள் வருத்தம்- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கருத்து






