தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவு – கள்ளக்குறிச்சி முதலிடம்

18வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.  102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக  இன்று தேர்தல் நடைபெற்றது.

 

காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சித் தொகுதியில் 72.09% வாக்குகள் பதிவாகின.