18வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.
காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சித் தொகுதியில் 72.09% வாக்குகள் பதிவாகின.
மேலும் செய்திகள் :
பாம்பு கடிபட்டவர் மூடநம்பிக்கையால் ஆற்றுக்குள் இறந்த சோகம்..!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..ஒருநாள் முன்கூட்டியே நடக்கும் ஏற்பாடு..!
டெல்லிக்கு புறப்பட்ட விமானம்.. வானத்திலிருந்து கொட்டியதால் அதிர்ச்சி..!
விடுமுறை நாட்களில் தான் முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகிறது : நீதிபதி விளக்கம்
குஷ்புவை வரவேற்ற மலைவாழ் மக்கள்..!
சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை..!