அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலக் குமரேசனை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடந்தையுடன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளோடு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொரு வருடமும் தலா ஐந்து லட்சம் ரூபாய் பாலகுமரேசன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் மூதாட்டியின் காலை கடித்துக் குதறிய முதலை..!
திரைச்சீலை கழுத்தில் மாட்டி உயிரிழந்த குழந்தை..!
குறுக்கே பாய்ந்து ஓடிய புலி.. மிரண்டு போன பயணிகள்..!
மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..!
குழந்தை பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்..!