தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...
அரசு மாணவர் விடுதியின் பின்புறம் பதினோராம் வகுப்பு மாணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும்...
நடிகர் வில்ஸ்மித்தை மேடை தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அப்பொழுது மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்...
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை 60% பேருந்துகள் இயக்கப்படும் என தொழில் முனைவோர் சங்க...
சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசித்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை வேனில் இருந்து கீழே...
மயிலாடுதுறையில் இளைஞர் ஒருவர் மூன்று மதங்களின் முறைப்படி திருமணம் செய்துள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் திருவையாறை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் உள்ளது. ...
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாணவர் இயேசு ராஜா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில...
சேலம் அருகே கொண்டை முடியுடன் பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவன் முடி சரியாக வரவில்லை எனக் கூறிய தலைமை ஆசிரியரை தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...
நடிகை ரெஜினா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி கவுன் அணிந்து போஸ் கொடுப்பது போன்ற போட்டோவை போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ்...
நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் 20% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது....
பக்ரீனில் உள்ள உணவகத்தில் இன்றைய மேலாளர் ஒருவர் ஹிஜாப் அணிவதை இஸ்லாம் பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் பக்ரின் அரசு அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டு உள்ளது. தலைநகர்...
திருப்பத்தூரில் 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ள சம்பவம் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் தமிழ் இனியன், ஜனனி தம்பதியினர் 5 வயது...
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து...
சென்னை அணியின் அடையாளமாக இருந்தவர் ரெய்னா. ஜடேஜா கேப்டனாகா இருப்பது மகிழ்ச்சி. ஆனால் எப்பொழுதும் தோனி தான் எங்களுக்கு எப்பொழுதும் கேப்டன் எனக் கூறினார்.
ராமநாதபுரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன் மீது வழக்கு பதியப்பட்டு அவரைக் கைது செய்யாமல் போலீஸார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மாணவியின் பெற்றோர் எஸ்.பியிடம் புகார்...
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் இரண்டாமாண்டு மாணவனை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கிய சீனியர் மாணவர் ஒன்பது பேரை போலீசார்...
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இம்ரான்கான் இன்று அறிவிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைப்பதற்கு இம்ரான்கான் தான் காரணம் எனக்கூறி அவருக்கு கடும்...
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை தந்தையை தோளிலேயே 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம்...
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டில்...
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை தடுக்கும் விதமாக தமிழக அரசின் கட்டாய கல்வித் திட்டத்தி கீழ் அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு பகுதி...
அம்மன் கோயிலில் நாள்தோறும் 10 நிமிடம் ஆடு மணி அடிப்பதை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றபடி உள்ளனர்.ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன்...
வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் இயங்குமா என்ற கேள்விக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பொது வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக...