மகாராஷ்டிராவில் ஜனவரி 24ஆம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரொனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் தேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற பரிந்துரை வந்ததால் ஜனவரி 24ஆம் தேதி முதல் கொரொனா நெறிமுறைகளை பின்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!