கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம் மற்றும் தவ்ஃபிக் ஆகிய இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்தும் இவர்களது சதி திட்டம் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை