முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரி, குளங்கள் நிரம்பி உலகெங்கும் வாழும் பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த வாழ்வு வளம்பெற பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அனைவருக்கும் இனிய தை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை