தமிழகத்தில் வெற்றிடம் என்ற விமர்சனங்கள் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை நோக்கி வெற்றிடமாக மாறியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்ததற்கு முதலமைச்சரின் குடிமராமத்து பணியே காரணம் என குறிப்பிட்டார்.
முதல்வர் அனுமதி அளித்தால் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவோம் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்