இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் மான மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 50 பேரை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 15 போட்டிகளில் தோனி இந்த சாதனையை செய்திருந்தார். அதை 11 போட்டிகளில்.ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு..!
இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!
மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!
சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக மோதிய பைக் விபத்து..!
புயல் பாதிப்பு ரூ.1,011 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவு..!