கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் எதையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கூவம் ஆறு தொடர்பான வழக்கில் பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும் அதனை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்ததில் தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மட்டுமே பசுமை தீர்ப்பாயம் கூறி இருந்ததாகவும், உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!