சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்தின் அருகில் வெண்ணிற கார் ஒன்று முழுதும் மூடப்பட்ட நிலையில் 20 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து , காரின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடிக்கும் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற செயலுக்காக இந்த கார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள் :
சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி ஆணையர் சஸ்பெண்ட்!
கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்






