இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக, பரமக்குடி பகுதியில் கனமழை பெய்தது.
இந்த மழையால் மண்ணும் குளிர்ந்து, மக்களின் மனமும் குளிர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களில் பலர், மழையில் நனைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
மதுரை சித்திரை திருவிழா.. உணவு பாதுகாப்பு துறை புதிய உத்தரவு..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!