கோயம்புத்தூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம் போட்டு காட்டினார். இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவதை போலவே இவர் இதில் வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடம் விளக்கம் அளித்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசிய வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டார். ”1000 பேர் சாக வேண்டியது, 13 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்” என்று தமிழிசை கூறிய வீடியோவை ஒளிபரப்பினார்
மேலும் செய்திகள் :
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...
ரேஷனில் பாமாயில், பருப்பு நிறுத்தமா? அரசு விளக்கம்
கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்..!
ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை..!
எந்த மொழியை திணித்தாலும் தமிழை அழிக்க முடியாது