விவசாயிகளை அலட்சியப்படுத்தி கூட்டத்தில் படுத்து தூங்கிய அரசு அதிகாரி..!
பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் தூங்கி வழிந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். ஆட்சியர் அலுவலகக் கூட்டாரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் விவசாயிகள்...





