--- --:--:-- --

ராமநாதபுரம் மாவட்டம்

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....

பணம் சுருட்டும் சுகன்யா! குஞ்சங்குளம் கிராம 100 நாள் வேலையில் மோசடி..தொழிலாளர்களை அவதூறாக பேசி அடாவடி.!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....

விண்ணதிர விமரிசையாக நடந்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடன்கள், இதுவரையில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம்...

Right Menu Icon