யூடியூபர் இர்பான் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என இபிஎஸ் கேள்வி..!
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது புரியாத புதிராக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் இர்பான் மீது நடவடிக்கை...





