மீனவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று நம்பிக்கை தெரிவித்த கனிமொழி எம்.பி..!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மீனவர்கள் 22 பேரை இலங்கை...





