மாத்திரைகளில் பூஞ்ஜை படர்ந்து இருந்ததால் அதிர்ச்சி..!
தனியார் மருத்துவமனையில் தரமற்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகா தேவியை சேர்ந்த தீர்க்காதரி என்பவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு...





