மாணவி ஸ்ரீமதியுடன் படித்த இரண்டு மாணவிகள் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த இரண்டு மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், பள்ளி...





