மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தேர்வு நேரம் நெருங்குவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்....






