மாணவர்களுக்கு இங்கிலீஷ் வாசிக்க கூட சொல்லித் தரவில்லையா? – ஆட்சியர் கேள்வி
மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்றவர் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல்...





