மாணவனை சக மாணவர்கள் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் நான்கு பேரும் தாக்கியது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை...





