--- --:--:-- --

மகாராஷ்டிரா விவகாரம்

“பாஜக இனியாவது திருந்த வேண்டும்!”- உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!

அரசியல் அமைப்பு தினமான இன்று, மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டை நடத்தும் பாஜக அரசு...

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..? – உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு!!

மகாராஷ்டிராவில் பட்னாவிைஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்தும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா விவகாரத்தில் போர்க் கோலம் பூண்ட காங்., எம்.பி.க்கள் ; மக்களவை,மாநிலங்களவை ஒத்திவைப்பு

மகாராஷ்ராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ரகளை, அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.   மகாராஷ்டிரா விவகாரம்...

மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கு நிம்மதி..? உடனடி வாக்கெடுப்பில்லை..! விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!

மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் பட்னா விஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், பரபரப்பான வாதம் நடைபெற்ற நிலையில் விசாரணையை நாளைக்கு...

மகாராஷ்டிரா விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்..?பரபரப்பான வாதம் தொடங்கியது!!

மகாராஷ்டிராவில், அவசர, அவசரமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை...

அதிகாரம் கையில் இருப்பதால் எதையும் செய்து விடலாமா..? மகாராஷ்டிரா விவகாரத்தில் பாஜகவை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்!!

மகாராஷ்டிராவில் திரைமறைவில் ரகசியமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு, ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்து விடுவதா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்....

Right Menu Icon