மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மருங்காபுரி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மணப்பாறை வட்டம் மருங்காபுரி, ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய...






