குற்றம் குற்றமே செய்திக்கு கிடைத்த உடனடி பலன்: கொரோனாவால் வேலை இழந்த கோவை பெண்ணுக்கு கருணையுடன் நிதியுதவி வழங்கிய தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் .செந்தில்குமார்!!
கொரோனாவால் வேலை இழந்து, பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை குறித்து நமது குற்றம் குற்றமே இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைக்...






