பிரசவத்திற்கு பிறகு குழந்தையை தரவில்லை எனக்கூறும் தாய்..! குழந்தையே பிறக்கவில்லை எனக்கூறும் மருத்துவர்கள்..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா திருப்பதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கர்ப்பிணியாக இருந்தால் தான்...






