பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த சிபிசிஐடி..!
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து...






