பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டு சிறை..!
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் திண்டுக்கல் இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் திண்டுக்கல் இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
கன்னியாகுமரியில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு...