பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக் கொலை..!
கோவை மாவட்டம் சூலூரில் உணவகத்தில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஆரோக்கியராஜ். அவர் கருப்பசாமி...





