தேநீர் கடைக்கு சீல் வைத்ததால் பகுதி நேர ஊழியர்கள் சாலை மறியல்.!
கோவையில் தேநீர் கடைக்கு சீல் வைத்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்...





