தென்காசி பேருந்து விபத்து.. பாதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு அரசு வேலை..!
தென்காசி பேருந்து விபத்தில், தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி மகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு...





