தென்காசி சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு..!
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியை எதிர்த்து...






