திருவாடானை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பாக, கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை...





