திருப்பூர் தெற்கு வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழா.. “ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை!”
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழாவை தமிழக...





