திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் – அண்ணாமலை சபதம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும்,...





