திமிராக பேசிய வழக்கறிஞரை துரத்தி துரத்தி அடித்த திருநங்கைகள்..!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் இணைந்து வழக்கறிஞர் இருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும்...





