கொரொனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்..!
கொரொனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக ஆளுநர்...






