கேக்கிலிருந்த செய்தித்தாள்.. அதிர்ச்சியான வாடிக்கையாளர்..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரி கேக்கில் செய்தித்தாள் துண்டு கண்டுபிடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மடத்துக்குளம்...





