குளத்தில் உலா வரும் முதலைகளால் பொதுமக்கள் அச்சம்..!
திருச்சி திருவெறும்பூர் அருகே கல்லறை குளத்தில் இருக்கும் முதலைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கல்லறைகுளத்தில் வெளியேறும் உள்ளூர், வெளியூர் பகுதி மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். ...






