கிசான் திட்டம் முறைகேடுகள் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்கலாம்..!
கிசான் திட்டம் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி...





