காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த முன்னாள் பிஎஸ்என்எல் ஊழியர்..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலகாரப்பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் ரங்கசாமி....





