காட்டு பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வயல்வெளியில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். மானாமதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக...





