கழுத்தளவு வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட நபர்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் இருந்து கைக்குழந்தையை இளைஞர் ஒருவர் பத்திரமாக மீட்டு கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு மாநகரில்...






