ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த பெண்..!
திருச்சியில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர்...






