நண்பனை பார்க்க சென்ற இளைஞர் வழியில் கொலை! யார் பெரிய ரௌடி என்ற கேள்வியால் விபரீதம்!
ஊரடங்கின் போது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. நண்பரைப் பார்க்கச்...






