ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை மீட்ட இளைஞர்கள்..!
கேரளாவின் கொல்லத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு கயிறு கட்டி மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது. குளத்துப்புழா பகுதியில்...





