வரும் ஜூன் 8 திங்கட்கிழமை முதல் முக கவசம் இன்றி வந்தால் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் – கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார்...





