கோவையில் இருந்து கொல்கத்தாவிற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்ட தொழிலாளர்கள்!
கோவையில் வேலை செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் தொடர்ந்து வாடகை கேட்டு தொந்தரவு செய்ததால் கோவையிலிருந்து கொல்கத்தாவிற்கு மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு...






